ஓடி ஓடி ஓடியே உருஅறி யாத வெறுமையை
நாடி நாடி நாடியே நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடியே மாண்டவர்கள் நாளுமே
கோடி கோடி கோடியே எண்நிறைந்த கோடியே!
பாடல் - சிவவாக்கியர்
பாடலில் 'உருஅறியாத வெறுமையை' அல்லது
அது போன்றதை நீக்கி உட்கலந்தசோதி
என்பதானது எந்தப் பார்ப்பனனால் நுழைக்கப்
பட்டது என்பதுஆய்வுச்செய்யப்படவேண்டிய
ஒன்று]
திருக்குறள் உட்பட ஏராளமான தமிழ்
இலக்கியங்களில் பாக்கள் ஆரியர்களால்
மறைக்கப்பட்டும் மெய்பொருள் மாறுப்பட
சொற்கள் நீக்கப்பட்டும் தொடர்பற்ற
சொற்கள் நுழைக்கப்பட்டும் உள்ளன!
Comments
Post a Comment